செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்ப சட்டத்தை அமல்படுத்த சிறப்புக் குழு
செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பச் சட்டம் மற்றும் வாடகைத் தாய் ஒழுங்குமுறைச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதற்காக சிறப்புக் குழுவை அரசு அமைத்துள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.










