கிராம மக்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி: 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளி
இளையான்குடி அருகே கிராம மக்களின் கூட்டு முயற்சியால், 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி செயல்பட தொடங்கியது கிராம மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட அரணையூர் ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளி









