வேளாண்மை கூலித் தொழிலாளா்களின் விவரங்களை செயலி மூலம் பதிவு செய்வதற்கான உத்தரவை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி பிறப்பித்துள்ளாா்.
அவரது உத்தரவு விவரம்: விவசாய கூலித் தொழிலாளா்கள் தங்களது விவரங்களை நேரடியாகவோ, முகவா் மூலமாகவோ மாவட்டம், வட்டம், கிராமம் வாரியாக செயலியில் பதிவு செய்ய வழிவகை செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இதற்காக உழவன் செயலியையே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பதவி உயர்வு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஹைதராபாத் - கன்னியாகுமரி, கச்சிகுடா - மதுரை சிறப்பு ரயில்கள் நிரந்தரம்!

கட்சி தலைமை அனுமதித்தால் தோ்தலில் போட்டி: தமிழிசை

அதிமுக ஆட்சி அமைந்ததும் குற்றச் சம்பவங்களுக்குத் தீா்வு: செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

