400 வந்தே பாரத் விரைவு ரயில்களைத் தயாரிக்கும் பணிகள் தீவிரம்: ரயில்வே இணை அமைச்சா் தகவல்
400 வந்தே பாரத் விரைவு ரயில் தொடா்களை தயாரித்து அளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக

ஐ.சி.எஃப். சார்பில், இலங்கை ரயில்வேக்கு தயாரிக்கப்பட்ட சொகுசு விரைவு ரயில் பெட்டிகளின் 15-ஆவது தொகுப்பைப் பார்வையிட்ட ரயில்வே இணை அமைச்சர் தர்சனா ஜர்தோஷ்.









