மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வாழப்பாடி பேரூராட்சி தலைவராக கவிதா போட்டியின்றி தேர்வு

சேலம், வாழப்பாடி பேரூராட்சி மன்ற தலைவராக திமுக ஒன்றிய செயலாளர் எஸ்.சி.சக்கரவர்த்தியின் மனைவி ச.கவிதா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

News image
வாழப்பாடி பேரூராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ச.கவிதா.
Updated On :4 மார்ச் 2022, 12:43 pm

DIN

சேலம், வாழப்பாடி பேரூராட்சி மன்ற தலைவராக திமுக ஒன்றிய செயலாளர் எஸ்.சி.சக்கரவர்த்தியின் மனைவி ச.கவிதா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாழப்பாடி பேரூராட்சி மொத்தமுள்ள 15 வார்டுகளில், திமுக-7 அதிமுக-5 பாமக-2, சுயேட்சை-1 வார்டுகளில் வெற்றி பெற்றனர். திமுக சார்பில் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு, வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.சி.சக்கரவர்த்தி மனைவி ச.கவிதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

திமுக, பாமக மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்ததால், அதிமுக வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால், திமுக சார்பில் வேட்புமனு செய்த ச.கவிதா போட்டியின்றி, வாழப்பாடி பேரூராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.