டிஜிபியானார் எம். ரவி: காவல்துறை அதிகாரிகள் நால்வருக்கு பதவி உயர்வு
தமிழகத்தில் ஏடிஜிபியாக இருந்த தாம்பரம் காவல் ஆணையர் எம். ரவி, டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருடன் சேர்த்து காவல்துறை அதிகாரிகள் நால்வருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.










