பளுதூக்கும் போட்டி: சிறப்பிடம் பெற்ற அருப்புக்கோட்டை பள்ளி மாணவிக்குப் பாராட்டு
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 11ம் வகுப்பு மாணவி வி.தாமரை புஷ்பம், மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையிலான பளுதூக்கும் போட்டியில் முதல் பரிசை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.









