சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மாலா மற்றும் சௌந்தர் பதவியேற்றுக்கொண்டனர்.
இருவருக்கும் தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 2 ஆண்டுகள் நீதிபதிகளாக பதவி வகித்த பிறகு 2 பேரும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவர்.
இதையும் படிக்க- சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் வில் ஸ்மித்
இதன்மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது. பெண் நிதீபதிகள் எண்ணிக்கை 13ஆனது.