எரிபொருள் விலை உயர்வு: ஏப். 4ல் சென்னையில் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து ஏப்ரல் 4 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ








