சென்னை கோட்டூர்புரத்தில் ரூ.150 கோடியில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகம்: அமைச்சர் மனோ தங்கராஜ்
சென்னை கோட்டூர்புரத்தில் ரூ.150 கோடியில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்திருக்கிறார்.
கோப்புப்படம்






