கோவையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலின் திருக்கல்யாண வைபவம் விழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டு நேர்த்திக் கடனை செலுத்தினர்.
கோவை ராம் நகர் பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. 63 ஆண்டுகள் பிரசித்தி பெற்ற இக்கோயிலின் 40 ஆம் ஆண்டு சித்திரை உற்சவ திருக்கல்யாண வைபவ விழா கோவிலின் செயல் அறங்காவலர் சண்முகசுந்தரம் தலைமையில் வசந்த குமார சிவாச்சாரியார் மந்திரம் முழங்க ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ முத்துமாரியம்மன்
நிகழ்ச்சியின் ஒருபகுதியாக திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. இறைவனை ஒளிவடிவாக உருவகித்து நலன்களை வேண்டி நடத்தப்படும் திருவிளக்கு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடனை செலுத்தினர்.
மேலும், வருகிற செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு மகா திருக்கல்யாணம், அம்மன் அழைத்தல், சிம்மவாகனம் புறப்பாடு, மாவிளக்கு பூஜை, மஞ்சள் நீராடல், அபிஷேக பூஜை உள்ளிட்டவை நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


