இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அடுத்த 2 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

சென்னை உள்பட 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

News image
மழை காரணமாக ஈரோடு காந்திஜி சாலையில் குடைபிடித்தபடி செல்லும் மக்கள்.
Updated On :12 நவம்பர் 2022, 5:21 am

DIN

சென்னை உள்பட 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த இரண்டு நாள்களாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிகக் கனமழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை திருப்பூர், கரூர், ஈரோடு சேலம், நீலகிரி,  கோவை, மதுரை, தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.