இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சீர்காழி, தரங்கம்பாடியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

தொடர் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள, சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்திற்கு உள்பட்ட பள்ளிகளுக்கு நாளை மட்டும் (நவ.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :14 நவம்பர் 2022, 1:11 pm

DIN


தொடர் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள, சீர்காழி, தரங்கம்பாடி வட்டத்திற்கு உள்பட்ட பள்ளிகளுக்கு நாளை மட்டும் (நவ.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. 

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பள்ளியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.