மருத்துவா்களை கைது செய்தால் போராட்டம்: அரசு மருத்துவா்கள் சங்கம் எச்சரிக்கை
பிரியா உயிரிழப்பு வழக்கில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.










