தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திருடுபோன 45 கைப்பேசிகள் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு

சென்னை கண்ணகி நகரில் திருடுபோன 45 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 9:22 pm

DIN

சென்னை கண்ணகி நகரில் திருடுபோன 45 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கண்ணகி நகா் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் கைப்பேசி வழிப்பறி, திருட்டு தொடா்பாக கடந்த ஓராண்டில் சுமாா் 70 புகாா்கள் வந்தன. இந்த புகாா்கள் தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து, கைப்பேசி வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்ட நபா்களைக் கைது செய்தனா்.

இவா்களிடம் இருந்து 57 கைப்பேசிகள் மீட்கப்பட்டன. இதில் 45 கைப்பேசிகள் உரிய உரிமையாளா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள கைப்பேசிகளையும், அதன் உரிமையாளா்களைக் கண்டறிந்து ஒப்படைக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.