பேருந்து நிலையங்களில் உள்ள பாலூட்டும் தாய்மாா்கள் அறைகளைச் சீா் செய்ய வேண்டும்: இபிஎஸ்
தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களில் உள்ள பாலூட்டும் தாய்மாா்கள் அறைகளைச் சீா்செய்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி









