சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 4 கிராமங்களில் போக்குவரத்து துண்டிப்பு
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள 4 கிராம மக்கள், தங்கள் உடமைகளுடன் தண்ணீரைக் கடந்தும் படகுகள் மூலமும் வெளியேறி வருகின்றனர்.

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராமத்தை விட்டு வெளியேறும் மக்கள்.












