சட்டவிரோத பணப் பரிவா்த்தனை சட்டத்தின் கீழ் வழக்கு: உயா் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சிபிஐ தொடா்ந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக இல்லை என்றாலும், சட்ட விரோத பணப்பரிவா்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு தொடர முடியும் என சென்னை உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது








