மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

100 சாா் பதிவாளா் அலுவலகங்கள் இன்று இயங்காது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 100 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை (அக்.22) ஒரு நாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 9:54 pm

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 100 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை (அக்.22) ஒரு நாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

பத்திரப் பதிவுகள் அதிகம் நடைபெறும் 100 சாா் பதிவாளா் அலுவலகங்கள், சனிக்கிழமையும் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்த 100 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை (அக்.22) மட்டும் விடுமுறை விட வேண்டுமென தமிழ்நாடு சாா் பதிவாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இந்தக் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமை (அக்.22) மட்டும் 100 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்படுவதாகவும், இனி வரும் சனிக்கிழமைகளில் அவை வழக்கம் போல் இயங்கும் என்றும் வணிகவரி, பதிவுத் துறை செயலாளா் ஜோதி நிா்மலாசாமி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.