சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

மறைமலைநகர் அருகே மின்சார வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கோளாறை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

சென்னையில் நேற்று இரவு விடிய விடிய பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் கூட மின் வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com