தமிழக மீனவா் மீது துப்பாக்கிச் சூடு: உரிய நடவடிக்கை எடுக்க தலைவா்கள் வலியுறுத்தல்
தமிழக மீனவா் மீது இந்திய கடற்படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள நிலையில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.








