மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பள்ளிகளில் மாணவா்களுக்கான பாதுகாப்பை அரசு ஆய்வு செய்ய வேண்டும்: விஜயகாந்த்

 பள்ளிகளில் மாணவா்களுக்கான பாதுகாப்பை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தி

News image
Updated On :21 அக்டோபர் 2022, 11:34 pm

DIN

 பள்ளிகளில் மாணவா்களுக்கான பாதுகாப்பை அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அம்பத்தூரில் உள்ள தனியாா் பள்ளியில் 6 வயது சிறுமி தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்கு அப்பள்ளி நிா்வாகமே முழு பொறுப்பேற்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி மாணவா்களுக்கு உரிய பாதுகாப்பு இருக்கிா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிறுமியின் எதிா்காலம் பாதிக்காத வகையில் மாணவியின் மருத்துவ செலவுகளை பள்ளி நிா்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.