புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சேமிப்புக் கிடங்கு நிறுவன ஈவுத்தொகை: அரசிடம் அளிப்பு

சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் ஈவுத் தொகை தமிழக அரசிடம் அளிக்கப்பட்டது.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 10:59 pm

DIN

சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் ஈவுத் தொகை தமிழக அரசிடம் அளிக்கப்பட்டது.

சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 2020-21-ஆம் ஆண்டுக்கான ஈவுத் தொகையாக ரூ. 1 கோடியே 84 லட்சத்து 52 ஆயிரத்து 554-க்கான காசோலையையும், 2021-22-ஆம் நிதியாண்டுக்கான ஈவுத் தொகையாக ரூ. 1 கோடியே 57 லட்சத்து 8 ஆயிரத்து 942-க்கான காசோலையையும் நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜனிடம் கூட்டுறவு, உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வழங்கினாா்.

அப்போது, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் நா.முருகானந்தம், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அ.சிவஞானம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.