திருச்சியில் பரபரப்பு... மதுபோதையில் ரகளை செய்த தந்தையை கொலை செய்த மகன்!
மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன், இயற்கையாக இறந்ததுபோல இறுதிக் காரியங்களை மேற்கொண்ட நிலையில் தகவலறிந்த போலீசார் மகனை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.









