அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

சேலம் மாவட்டத்தில் ரயில் விபத்து தவிர்ப்பு

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தின்னப்பட்டி கிராமத்தில் ஏற்படவிருந்த ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :6 செப்டம்பர் 2022, 9:04 am IST

சேலம்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தின்னப்பட்டி கிராமத்தில் ஏற்படவிருந்த ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

ரயில்வே தண்டவாள யார்டில் மர்ம நபர்கள் கல்லையும், இரும்பு துண்டு ஒன்றையும் வைத்திருந்ததை ஒருவர் பார்த்து தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து, ரயில்வே ஊழியர் அருண் விரைந்து செயல்பட்டு தண்டவாளத்தில் இருந்த கல், இரும்பு துண்டை அகற்றியதால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் கல், இரும்பு துண்டை வைத்தது யார் என சேலம் ரயில்வே காவல் துறையினர் மற்றும் தீவட்டிப்பட்டி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.