சென்னை: சென்னையில் இன்று இரண்டாவது நாளாக பாரத் பெட்ரோலிய நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எழும்பூர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் பாரத் பெட்ரோலிய நிலையங்களில் டீசல் இல்லை என்று பலகை வைக்கப்பட்டிருப்பதால், வாகனங்கள் டீசல் போட முடியாமல் திரும்பிச் செல்லும் நிலவு காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் பல்வேறு பாரத் பெட்ரோலிய நிலையங்களில் நேற்று காலை முதலே டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், சில நிலையங்களில் டீசல் இல்லை என்று அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.
முக்கிய வணிக வாகனங்களுக்கு டீசல் தேவைப்படும் நிலையில், திடீரென சென்னையில் இப்படி டீசல் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

தாமரை மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி 100 % தோ்ச்சி

நந்தா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

