23 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வா் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 23 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.








