சிலைகளை மீட்க வெளிநாடு செல்ல சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முடிவு: அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது
தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் வகையில், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முடிவு செய்துள்ளது.







