தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

நாவலூர் அருகே கார் மோதி ஐ.டி. பெண் ஊழியர்கள் 2 பேர் பலி

சென்னை அடுத்த நாவலூர் அருகே  கார் மோதி ஐ.டி. பெண் ஊழியர்கள் கார் மோதி பலியாகினர்.

News image

கோப்புப்படம்

Updated On :15 செப்டம்பர் 2022, 1:38 pm IST

சென்னை: சென்னை அடுத்த நாவலூர் அருகே  கார் மோதி ஐ.டி. பெண் ஊழியர்கள் கார் மோதி பலியாகினர்.

நாவலூர் அருகே சாலையை கடக்க முயன்ற போது  கார் மோதி பலியாகினர்.

குடிபோதையில் காரை வேகமாக ஓட்டிவந்து மோதியதில் கேரளத்தை சேர்ந்த ஸ்ரீலட்சுமி, திருப்பதியை சேர்ந்த லாவண்யா பலியாகினர்.

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மோதிஷ் குமாரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.