வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நாவலூர் அருகே கார் மோதி ஐ.டி. பெண் ஊழியர்கள் 2 பேர் பலி

சென்னை அடுத்த நாவலூர் அருகே  கார் மோதி ஐ.டி. பெண் ஊழியர்கள் கார் மோதி பலியாகினர்.

News image
கோப்புப்படம்
Updated On :15 செப்டம்பர் 2022, 8:08 am

DIN

சென்னை: சென்னை அடுத்த நாவலூர் அருகே  கார் மோதி ஐ.டி. பெண் ஊழியர்கள் கார் மோதி பலியாகினர்.

நாவலூர் அருகே சாலையை கடக்க முயன்ற போது  கார் மோதி பலியாகினர்.

குடிபோதையில் காரை வேகமாக ஓட்டிவந்து மோதியதில் கேரளத்தை சேர்ந்த ஸ்ரீலட்சுமி, திருப்பதியை சேர்ந்த லாவண்யா பலியாகினர்.

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மோதிஷ் குமாரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.