216 கிலோ கஞ்சா கடத்திய வழக்கு: 4 பேரின் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்தது சென்னை உயா் நீதிமன்றம்
கோவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு, 216 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.







