தமிழ்த் திரையுலகில் எழுத்தாளா்களுக்கு தட்டுப்பாடு: இயக்குநா் பாக்யராஜ்
தமிழ்த் திரையுலகில் எழுத்தாளா்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளா்கள் சங்கத்தின் புதிய தலைவரும், திரைப்பட இயக்குநருமான கே.பாக்யராஜ் வேதனை தெரிவித்தாா்.







