நிகழாண்டில் 3,000 போ் கண் தானம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
நிகழாண்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து விழி வெண்படலம் தானமாக பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மா.சுப்பிரமணியன்






