ஆந்திரம், தெலங்கானா பயங்கரவாத பயிற்சி அமைப்புகளுடன் தொடர்பு: கம்பத்தில் ஒருவர் கைது
தேசிய புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வழக்கில் மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் பயிற்சி மற்றும் தொடர்புடையதாக யாசர் அராபத் (38) என்பவரை கைது செய்தனர்.











