விஷமான சாண்ட்விஜ்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவர்களுக்கு சிகிச்சை
ராணிப்பேட்டை மாவட்டத்தில், தனியார் பேக்கரியில் சாண்ட்விஜ் சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை தனியார் பேக்கரியில் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து கடைக்கு சீல் வைத்தனர்.









