1, 2 வகுப்புகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது: பள்ளிக்கல்வித் துறை

1 மற்றும் 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1, 2 வகுப்புகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது: பள்ளிக்கல்வித் துறை
Updated on
1 min read

சென்னை: 1 மற்றும் 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தடையை செயல்படுத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வீட்டுப்பாடம் தரப்படுகிறதா என்பதை பள்ளிகளில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வீட்டுப்பாடம் தரப்படுவதில்லை என்பதை பறக்கும் படையினர் ஆய்வு செய்து உறுதி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com