சீர்காழி அருகே கடல் சீற்றம்: 20 லட்சம் மதிப்பிலான விசைப்படகு மூழ்கியது!
சீர்காழி அருகே வானகிரியில் கடல் சீற்றம் காரணமாக 20 லட்சம் மதிப்பிலான விசைப்படகு மூழ்கியுள்ளது. படகிலிருந்த நான்கு மீனவர்கள் பாதுகாப்பாகக் கரை சேர்ந்த நிலையில் படகை மீட்கும் பணியில் மீனவர்கள் தீவிரமாக








