புதுவையில் அச்சுறுத்தும் கரோனா: ஒரே நாளில் 1,213 பேருக்கு தொற்று; இருவர் பலி
புதுவை மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொண்ட கரோனா பரிசோதனையில், புதுச்சேரியில் 1,100 நபர்களுக்கும், காரைக்காலில் 93 பேர், ஏனாமில் 3 பேரும், மாஹேவில் 17 பேர் என மொத்தம் 1,213 நபர்கள் கரோனா தொற










