நீலகிரியில் கனமழை: நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் குழு
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நீலகிரியில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் குழு








