கள்ளக்குறிச்சி: பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஆகஸ்ட் 1 வரை நீதிமன்றக் காவல்
பிளஸ்2 மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர் உள்பட 5 பேருக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி: பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஆகஸ்ட் 1 வரை நீதிமன்றக் காவல்









