திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம் பெண் படுகொலை
கெங்கவல்லி அருகே திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம் பெண் கல்லைத் தூக்கிப் போட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பி.ஏ. மூன்றாமாண்டு கல்லூரி மாணவி ரோஜா









