ஜூலை 11 பொதுக்குழுவில் பழனிசாமி ஒற்றைத் தலைமை ஏற்பாரா? ஜெயகுமார் பேட்டி
ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக சிறப்புப் பொதுக்குழுவில் திட்டமிட்டபடி எடப்பாடி கே.பழனிசாமி ஒற்றைத் தலைமை ஏற்பார் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார்









