எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, மீனவர்கள் 14 பேரையும் காரைநகர் முகாமிற்கு விசாரணைக்காக அழைத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.