சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை(அக்.16) மாலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
வரும் அக்.17 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளவுள்ளது.
இதையும் படிக்க: ஜம்மு-காஷ்மீரில் மேலும் ஒரு காஷ்மீரி பண்டிட் சுட்டுக் கொலை!
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.