இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது: அதிமுக பொதுக்குழு தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி
இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது என்று அதிமுக பொதுக்குழு தீர்ப்பு குறித்து கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி







