புகுந்தவீட்டின் பூட்டை உடைத்து குடியேறிய இளம்பெண்!
வரதட்சணை கேட்டு துன்புறுத்தி புகுந்தவீட்டைவிட்டு வெளியேற்றியதால், 20 நாள்களாக திண்ணையில் வசித்து வந்த இளம்பெண், கிராமமக்கள் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் குடியேறினார்.

புகுந்தவீட்டின் பூட்டை உடைத்து குடியேறிய இளம்பெண்.











