உத்தர பிரதேசத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஜஜௌலி கிராமத்தில் உள்ள பி.ஆர். அம்பேத்கர் சிலையை வியாழக்கிழமை இரவு மர்ம நபர்கள் யாரோ சேதப்படுத்தியுள்ளனர். இதையறிந்ததும் அப்பகுதியில் மக்கள் கூடியதால் பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்து விரைந்த போலீஸார் கிராம மக்களை சமாதானப்படுத்தினர். அம்பேத்கர் சிலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டதாக வெள்ளிக்கிழமை காலை தகவல் கிடைத்ததாக வட்ட அதிகாரி ஜனேஷ்வர் பிரசாத் பாண்டே தெரிவித்தார்.
பின்னர், அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் அதே இடத்தில் அம்பேத்கரின் புதிய சிலை நிறுவப்பட்டதாக பாண்டே கூறினார். மேலும் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
Unidentified persons allegedly vandalised a statue of Dr B R Ambedkar in a village here, police said on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள்கள் விற்ற நபர்கள் கைது!

பாலக்காட்டில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை திருடி சொத்துகளைச் சேதப்படுத்திய மர்ம நபர்!

உ.பி.யில் அனுமன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

அம்மன் சிலையை சேதப்படுத்திய மா்மநபா்கள்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK




