சாலையோரத்தில் கேட்பாரற்ற நிலையில் உள்ள வாகனங்கள் ஏலம் : மாநகராட்சி எச்சரிக்கை
மாநகராட்சிப் பகுதியில் நீண்ட காலமாக சாலையோரத்தில் கேட்பாரற்ற நிலையில் நிற்கும் வாகனங்களை 15 நாள்களுக்குள் அகற்றாவிட்டால் ஏலத்தில் விடப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.









