ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளா் தலைமையக கட்டுமானம்: மரங்களை அகற்றவும், இடமாற்றம் செய்யவும் தில்லி அரசு ஒப்புதல்
மெஹராம் நகரில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளா் தலைமையகம் கட்டுவதற்காக அங்குள்ள மரங்களை அகற்றி இடமாற்றம் செய்ய தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.









