தஞ்சையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்: ஓபிஎஸ்
காவிரி நீர் முறைப்படி திறக்காத காரணத்தினால் தஞ்சையில் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.










