சுதந்திர நாளையொட்டி வழங்கப்படும் முதல்வர் காவல் பதக்கம் 6 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் உள்ளிட்ட 6 காவலர்களுக்கு முதல்வர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கோவை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், தேனி காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் உள்ளிட்டோருக்கு காவலர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.